திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2782

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆடஅன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாடஇன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆடஅன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com