தொடர்ந்து படிக்கread this section continuously
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே.
மூலப்பாடல் மட்டும் · original verse only




