திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2778

தொடர்ந்து படிக்கread this section continuously

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com