திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2768

தொடர்ந்து படிக்கread this section continuously

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com