திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2766

தொடர்ந்து படிக்கread this section continuously

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்மாயைமா மாயை கடந்துநின் றார்காணநாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com