திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2764

தொடர்ந்து படிக்கread this section continuously

நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திடநாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்துஆடும் இடந்திரு அம்பலந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com