திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2415

தொடர்ந்து படிக்கread this section continuously

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்திஇடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்யபடைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com