திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2413

தொடர்ந்து படிக்கread this section continuously

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்கதியும் பசுபாச நீக்கமும் காட்டிமதிதந்த ஆனந்த மாநந்தி காணும்துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com