திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2411

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்ஆய பசுவும் அடலே றெனநிற்கும்ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com