திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2403

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்சென்னிய தான சிவயோகமாம் ஈதென்னஅன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com