திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2398

தொடர்ந்து படிக்கread this section continuously

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com