திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2384

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்துவீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்கூளி யருளிய கோனைக் கருதுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com