திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2372

தொடர்ந்து படிக்கread this section continuously

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டுதேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com