திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2119

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லைஅவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்குருவை வழிபடின் கூடலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com