திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2114

தொடர்ந்து படிக்கread this section continuously

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com