திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2096

தொடர்ந்து படிக்கread this section continuously

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லைஆதி பயனென்று அமரர் பிரான்என்றநாதியே வைத்தது நாடுகின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com