திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2094

தொடர்ந்து படிக்கread this section continuously

நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com