ஐந்திணை — அகப்பொருள் The Five Landscapes

சங்க இலக்கியம் வாழ்வை ஐந்து நிலங்களாகப் பாடியது. ஒவ்வொரு திணையையும் தட்டிப் பாருங்கள்:

குறிஞ்சி

மலையும் மலை சார்ந்த இடமும் — புணர்தல் (சந்திப்பு).

எ.கா: மலர்: குறிஞ்சிப்பூ (12 ஆண்டுக்கு ஒருமுறை!)

அகம் = உள்ள வாழ்வு (காதல்); புறம் = வெளி வாழ்வு (வீரம், கொடை, ஆட்சி). இவை பொருள் இலக்கணத்தின் இரு பிரிவுகள்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com